“இறைவா, எங்கள் மனைவி மக்களை கண்ணுக்கு குளிர்ச்சியானவர்களாக ஆக்கிவைப்பாயாக, மேலும் எங்களை இறைநம்பிக்கையுடையவர்களுக்கு தலைவர்களாய் ஆக்குவாயாக” என தனது திருமறையில் கற்றுத்தரப்படும் பிரார்த்தனையின் மூலம் குழந்தைகளை எவ்வாறு வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை இறைவன் நாடுகிறான் என்பதை விளக்குவதாய் அமைந்துள்ளது.
ஒரு முஃமீன் தனது குழந்தைகளை வளர்ப்பதில் மூன்று பருவங்களாக பிறித்து, அதில் முதல் ஏழு வயது வரை குழந்தையோடு குழந்தையாக விளையாடி அவர்களது மதிப்பை பெறுதல், அடுத்த ஏழு வருடங்கள் அவர்களுக்கு நற்பண்புகளையும் இஸ்லாமிய அடிப்படைகளையும் கர்ப்பிப்பதிலும், அடுத்த ஏழு வருடங்கள் அவர்களது நண்பர்களாய் இருந்து அவர்களது தவறுகளை திருத்தி நற்போதனைகள் புரிவதும் அவரது கடமை என்கிற இஸ்லாமிய வழிகாட்டுதல்களை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.
மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை
நாள்: பிப்ரவரி 24 2017
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..