Masjidhul Ihsaan - Coimbatore

குழந்தைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கு..!!


இறைவன் மனிதர்களில் பெரும்பான்மை மக்களுக்கு கொடுத்து சிலருக்கு மட்டும் ஓர் அருட்கொடையில் இருந்து தொலைவில் வைத்திருப்பான், அதுதான் குழந்தைகள் எனும் அருட்கொடை. தந்தை என்ற ஓர் ஆணின் அந்தஸ்து உயரும்போது அவனுக்கு அவன் விரும்பாமலேயே கட்டாயமான சில பொறுப்புகளும் சுமத்தப்படுகிறது.

அதில் ஒன்று தான் தனக்கு கிடைத்த குழந்தை செல்வத்தை நல்ல குணநலன்களுடன் இறைவனுக்கு அஞ்சி நடக்கக்கூடியவர்களாக வளர்ப்பது.

தந்தை-பிள்ளை என்ற உறவு உலகில் வாழும் வருடங்களோடு முடிந்துவிடாமல், மறுமை வரை தொடரக்கூடிய பிணைப்பாக இருப்பதும் அந்த மனிதன் தனது மரணத்திற்கு பிறகு தனக்காக பிரார்திக்ககூடிய மக்களை விட்டுச்செல்வதே அவனுக்கு மறுமை வரையில் பயனளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: பிப்ரவரி 17, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

https://drive.google.com/drive/folders/0B7o0wyRQOYOeUVRMeHUtWGJIa0E