கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்
14-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.
தலைப்பு: அல்லாஹ்வின் பக்கம் விரையுங்கள்..!!
நாள்: ஜூன் 19, 2016
உரை: மௌலவி. சையது அலி பாகவி
(பேராசிரியர், தானிஷ் அஹ்மத் கல்லூரி)
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeeGtiY1pxME5OeFk