இந்திய தேசிய அளவிலான மக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தினை வடிவமைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய சட்ட கமிஷனுக்கு மத்திய பஜக அரசு ஆணை பிறப்பித்துள்ள சூழலில். சங்பரிவார்கள் பொது சிவில் சட்டம் என எதனை முன்வைக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டால், இவ்வாறான சட்டம் கொண்டு வருவதன் மூலம் சமூக அளவில் அடித்தட்டில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பிடுங்குவதாகவே அமையும் என்பதை உணரமுடிகிறது.
இந்த சூழலில் பொது சிவில் சட்டம் குறித்து தெளிவான கருத்தியலை உருவாக்குவதும் மேலும் இஸ்லாமிய ஷரியத்தை பின்பற்ற நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பாதுகாத்திட முஸ்லீம்கள் மேற்க்கொள்ளவேண்டிய பணிகளின் அத்தியாவசிய தேவையை உணர்த்தும் சிந்தனையைத் தூண்டும் ஜுமுஆ தொடர் உரையின் நான்காம் பாகம்.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: ஆகஸ்ட் 12, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்