இறைவனின் அருள்வளங்களும் நமது கைமாறும்..!!
4:24 AM
ஜுமுஅ உரைகள்
இறைவன் நம்மை மனிதகுலத்தில் அதுவும் முஸ்லிம்களாக, ஏக இறைவைனை மட்டுமே வணங்கி அவனது கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழக்கூடிய நர்ப்பேரை வழங்கியுள்ளான். அவன் நமக்கு நம் வாழ்நாள் முதல் உலகில் நாம் அனுபவிக்கும் அனைத்தினையும் நமக்கு அவனது அருளாக வழங்கியுள்ளான்.
இறைவன் வழங்கிய அருள்வளங்களை எல்லாம் ஆண்டு அனுபவிக்கும் நாம், அவன் நமக்கு கட்டளையிட்டுள்ள செயல்களில் தலையாய ஒன்றான “இஸ்லாமிய” மார்க்கத்தை மேலோங்கிட செய்யும் அரும்பணியில் எவ்வாறு செய்லபடுகிறோம் என்பதனை மீளாய்வு செய்யும் விதமாகவும், மார்க்கத்தை மேலோங்கிட செய்யும் பணியில் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: பிப்ரவரி 5, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..
https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOealdZODR5cGhqVFE
https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOealdZODR5cGhqVFE
Subscribe to:
Posts (Atom)