Masjidhul Ihsaan - Coimbatore

புகழ்வோறும்-புகழப்படுவோறும்..?

இந்திய-தமிழக அரசியலில் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக சில தலைவர்களைக் குறித்த புகழ் மாலைகள் பாடப்படுவதையும், அதற்க்கு முஸ்லிம் சமூகத்தினை சார்ந்த சிலரும் துணை நிற்ப்பதையும் மக்கள் சகித்துக்கொண்டிருக்கின்றனர்.


முஸ்லிம் சமூகத்தின் அவலநிலை மாற..!!


சென்ற வார ஜூமுஅ சிறப்புரை இந்திய முஸ்லிம் சமூகம் அரசியல்வாதிகளாலும், தங்களது சமுதாயத் தலைவர்களின் குறுகிய லாபத்திற்க்கும் பலியாகி, திக்குத்தெரியாது தவிக்கும் நிலயைக்குறித்து விளக்கியது. இந்த நிலை மாற, முஸ்லிம் சமூகமும் அதன் தலைவர்களும் மேற்கொள்ளவேண்டிய பத்து உடனடி கட்டளைகளும் குறிப்பிடப்பட்டது.

அதில் முக்கியமான ஒன்று முஸ்லிம் சமூகம் தங்களுக்குள் உள்ள சின்னச்சின்ன கருத்துவேறுபாடுகளைக் கொண்டு மேலும் சமூகத்தில் பிளவை விரிவுபடுத்தாமல், தங்களுக்குள் கருத்தொருமிக்கும் களங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும்.

எல்லாவகையிலும் இன்று ஒடுக்கப்பட்ட சமூகமாக இருக்கும் முஸ்லிம் சமூகத் தலைவர்களும் மக்களும் கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டிய கட்டளைகளில் சென்ற வாரம் விளக்கியதுபோக மீதமுள்ள ஆறு கட்டளைகளை விளக்கும் தொடர் உரையின் இரண்டாம் பகுதி.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஆகஸ்ட் 21, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

ஆட்சி அதிகாரமும் இந்திய முஸ்லிம்களும் - பகுதி 1..!!


சென்ற ஜூலை 30, 2015 அன்று 1994-ஆம் ஆண்டும் நிகழ்ந்த மும்பாய் குண்டுவெடிப்புக்கு உதவி செய்தவர் என்று கூரி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். அதன் பிரகு இந்திய முஸ்லிகளின் பெரும்பான்மையினரிடம் “இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு இன்னல்களும் சோதனைகளும்” என்ற கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது.

தூக்கில் ஏற்றப்பட்ட நீதி.. ! !



சென்ற வாரம், ஜூலை 30, 2015 அன்று 1994-ஆம் ஆண்டும் நிகழ்ந்த மும்பாய் குண்டுவெடிப்புக்கு உதவி செய்தவர் என்று கூரி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.