Masjidhul Ihsaan - Coimbatore

உயிரோட்டமான சாட்சிகள்..!!


இந்திய அளவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் முஸ்லிம்கள் தங்களது சுதந்திரத்தையும் உரிமைகளையும் நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் ஏவப்படும் சூழல் நிலவுகிறது.

இந்த இக்கட்டான வேலையில் முஸ்லிம் உம்மத்தின் ஒவ்வோர் அங்கத்தவரும் குர்ஆனின் அச்சில் நபியவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் உலக மக்களுக்கு இஸ்லாமிய வாழ்வியல் நெறியின் உயிருள்ள சாட்சிகளாக தங்களை மாற்றிகொள்ளவேண்டிய அவசியத்தை உணர்த்திடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 22, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/1fKLDViJIxBSG_Xv7LnLRMQt34z1eihp2