மனிதன் தனது வாழ்நாளில் சிறியது முதல் பெரியதாக பலவித சோதனைகளை சந்திப்பதே வாழ்வின் நியதி. ஒரு முஃமீன் தனக்கு வரும் சோதனைகளை எவ்வாறு கருத வேண்டும் அதனை வென்றெடுக்க இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறைகள் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.
மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை
நாள்: அக்டோபர் 06, 2017
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்