மத்திய கிழக்கு நாடுகள் முதல் தற்போது பர்மா வரை முஸ்லிம் சமூகம் பல வகையான அழிவுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகிக்கொண்டு இருக்கிறது அன்றாட செய்தியாய் கேட்டும் கண்டும் வருகிறோம்.
இப்படி முஸ்லிம் சமூகம் உலகம் முழுவதும் அடக்குமுறைகளுக்கும் இழப்புகளுக்கும் உள்ளாவதன் காரணம் வெறுமனே பெரும்பான்மை முஸ்லிமல்லாத சமூகத்தின் அதன்மீதுள்ள வெறுப்பா அல்லது அதனையும் தாண்டியதா என ஆழ்ந்து சிந்தித்தால், அதற்காண காரணமாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, முஸ்லிம் சமூகத்தில் நிலவும் ஒற்றுமையின்மை, மற்றொன்று முஸ்லிம் சமூகத்தில் வேரூன்றிவிட்ட ஆடம்பரங்களும் அனாச்சாரங்களும் என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.
மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை
நாள்: செப்டம்பர் 29, 2017
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeb3dJZEtZa3JDMVk