நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருளில் ஏதேனும் கலப்படம் காணப்பட்டாலோ அதன் தரத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ உணர்வு ரீதியாக மட்டுமல்லாமல் சிந்தனை ரீதியாகவும் நாம் அதனைக்குறித்து விளக்கம் பெற்றிடக்கூடிய சிந்தனை ஓட்டமும், அது குறித்த விழிப்புணர்வும் பெற்றிட பெரும் முயற்சிகள் மேற்கொகிறோம்.
ஆனால், முஸ்லிம் தனி நபர் மற்றும் சமூகத்தை ஆட்க்கொண்டுள்ள கலப்படங்களை பற்றிய சிந்தனையை நாம் மேற்கொள்ள முயற்சிப்பதில்லை. முஸ்லிம் சமூகம் இன்று சந்தித்து வரும் சவால்கள் நிறைந்த சிக்கலான பிரச்சினைகளின் அடிப்படைக் காரணியாக இருப்பது இந்த கலப்படங்களே. இந்த கலப்படங்கள் எவ்வாறு சமூகத்தினை பாதிக்கிறது அதனை எவ்வாறு களைவது குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.
மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை
நாள்: நவம்பர் 10, 2017
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்