Masjidhul Ihsaan - Coimbatore

பாரூக் கொலையும் – சமூகத்தின் செயல்பாடுகளும்..!!


கோவையில் மார்ச் 16, 2017 அன்று பாரூக் என்ற இளைஞர் சமூக விரோதிகள் சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து பல்வேறு கருத்துகளும் வதந்திகளும் பரப்பபட்டது.

பாரூக் கடந்த சில வருடங்களாக கடவுள் மறுப்பு சிந்தனைகொண்டு இஸ்லமிய மார்க்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்ததாகவும் அதனாலேயே அவரது நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டார் எனும் கருத்துகளும் பரப்பபட்டது.

இந்த நிலையில், முஸ்லிம் சமூகம் இவ்வாறான பதட்டமான சூழலில் எவ்வாறு ஓர் குழப்பமான மனநிலைக்கு தள்ளப்படுவது நெடுங்காலமாய் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அந்த சூழலை எதிர்கொள்ள தேவையான நிதானம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் படி அந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு முஸ்லிம் சமூகமும் அதன் தலைமையும் தயக்கம் காட்டிவருகிறது. இந்நிலையின் இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் எவ்வாறான செயல்பாடுகளை முஸ்லிம் சமூகம் கூட்டாக மேற்கொள்வேண்டும் என்பதைக் குறித்து விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 24, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்