Masjidhul Ihsaan - Coimbatore

அரசாட்சி எனும் இறைகட்டளை.!!


“திண்ணமாகத் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான். நிச்சயம் அல்லாஹ் வலிமை வாய்ந்தவனும் யாவற்றையும் மிகைத்தவனுமாவான். அவர்கள் எத்தகையவர்களெனில், நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் வழங்குவார்கள். மேலும், நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள். மேலும், எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்வின் கையில் உள்ளது.” – அல் குர்ஆன் (22:40-41)

மேலுள்ள இறைவசனங்கள் இறை நம்பிக்கயாளர்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படும்போது அவர்கள் எவ்வாறான செயல்களை செய்வார்கள் என்பதனை எடுத்துரைக்கிறது. இறையடியார்களிடம் பொறுப்பு சாட்டப்ப்படும்போது அவர்களது செயல் இறைவனையும் அவனது வழிகாட்டலின்படியும் அமைந்திருக்கும் என்பதையும் விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 8, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்