Masjidhul Ihsaan - Coimbatore

இந்திய முஸ்லிம்களின் கொள்கைப்பிடிப்பு..!!


فَاُلۡقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوۡنَ وَمُوۡسٰى  ﴿20:70﴾ قَالَ اٰمَنۡتُمۡ لَهٗ قَبۡلَ اَنۡ اٰذَنَ لَـكُمۡؕ اِنَّهٗ لَـكَبِيۡرُكُمُ الَّذِىۡ عَلَّمَكُمُ السِّحۡرَۚ فَلَاُقَطِّعَنَّ اَيۡدِيَكُمۡ وَاَرۡجُلَكُمۡ مِّنۡ خِلَافٍ وَّلَاُصَلِّبَـنَّكُمۡ فِىۡ جُذُوۡعِ النَّخۡلِ وَلَـتَعۡلَمُنَّ اَيُّنَاۤ اَشَدُّ عَذَابًا وَّاَبۡقٰى ﴿20:71﴾ قَالُوۡا لَنۡ نُّؤۡثِرَكَ عَلٰى مَا جَآءَنَا مِنَ الۡبَيِّنٰتِ وَالَّذِىۡ فَطَرَنَا فَاقۡضِ مَاۤ اَنۡتَ قَاضٍ ؕ اِنَّمَا تَقۡضِىۡ هٰذِهِ الۡحَيٰوةَ الدُّنۡيَا ؕ ﴿20:72﴾ اِنَّاۤ اٰمَنَّا بِرَبِّنَا لِيَـغۡفِرَ لَـنَا خَطٰيٰنَا وَمَاۤ اَكۡرَهۡتَـنَا عَلَيۡهِ مِنَ السِّحۡرِؕ وَاللّٰهُ خَيۡرٌ وَّاَبۡقٰى

வலதுசாரி ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட பாசிஸ்ட்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தப்பட்டதிலிருது நம் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகள் காற்றில்விடப்பட்டு சிறுபான்மை மதத்தவர் மட்டுமில்லாமல், தலித்துகள், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீது அடக்குமுறைகளும் கொலைவெறித்தாக்குதல்களும் நாள்தோறும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

ஆட்சிக்கு வந்து ஓர் வருடம் கடந்த நிலையில் இந்திய முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் தாக்குதல்கள் தாத்ரி முதல் ஏர்வாடி வரை இதுவரை ஓயாமல் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இந்திய முஸ்லிம்கள் தங்கள்மீது எல்லாத்திசைகளிலிருந்தும் பல்வேறு வகையிலான தாக்குதல் தொடுக்கப்பட்டுவரும் இந்த காலசூழலில் தங்களது கொள்கைப்பிடிப்பினை உறுதியாக்கிக்கொள்வது மட்டுமின்றி எவ்வாறானான இறை வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 1, 2016

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்