Masjidhul Ihsaan - Coimbatore

முஸ்லிம் சமூகத்தின் அவலநிலை மாற..!!


சென்ற வார ஜூமுஅ சிறப்புரை இந்திய முஸ்லிம் சமூகம் அரசியல்வாதிகளாலும், தங்களது சமுதாயத் தலைவர்களின் குறுகிய லாபத்திற்க்கும் பலியாகி, திக்குத்தெரியாது தவிக்கும் நிலயைக்குறித்து விளக்கியது. இந்த நிலை மாற, முஸ்லிம் சமூகமும் அதன் தலைவர்களும் மேற்கொள்ளவேண்டிய பத்து உடனடி கட்டளைகளும் குறிப்பிடப்பட்டது.

அதில் முக்கியமான ஒன்று முஸ்லிம் சமூகம் தங்களுக்குள் உள்ள சின்னச்சின்ன கருத்துவேறுபாடுகளைக் கொண்டு மேலும் சமூகத்தில் பிளவை விரிவுபடுத்தாமல், தங்களுக்குள் கருத்தொருமிக்கும் களங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும்.

எல்லாவகையிலும் இன்று ஒடுக்கப்பட்ட சமூகமாக இருக்கும் முஸ்லிம் சமூகத் தலைவர்களும் மக்களும் கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டிய கட்டளைகளில் சென்ற வாரம் விளக்கியதுபோக மீதமுள்ள ஆறு கட்டளைகளை விளக்கும் தொடர் உரையின் இரண்டாம் பகுதி.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஆகஸ்ட் 21, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்