Masjidhul Ihsaan - Coimbatore

ஆசிஃபா கொலையும் முஸ்லிம்களின் செயல்பாடுகளும்..!!



காஷ்மீர் மாநிலம் கத்துவா எனும் கிராமத்தில் குதிரை மேய்த்து தங்களது பிழைப்பை நடத்தும் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த ஆசிஃபா எனும் எட்டு வயது சிறுமி ஹிதுக்களின் கோயிலினுள்ளே எட்டு நாட்கள் அடைத்துவைக்கப்பட்டு சித்திராவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலையும் செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.     

இஸ்லாமிய மார்கத்தை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து இந்த சமூகத்தின் மீது பல்வேறு கொடூரங்களை கட்டவிழ்க்கும் சூழலில் கூட முஸ்லிம்கள் இறைவன் அவர்களுக்கு வகுத்துத்தந்த கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படுவதன் முக்கியத்துவம் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது இருக்க முஸ்லிம்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: ஏப்ரல் 20, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...