Masjidhul Ihsaan - Coimbatore

முஸ்லிம் சமூகத்தின் முகவரி..!!



கடந்த வார ஜுமுஆ உரையில் கூறப்பட்டது போல் இறைத்தொடர்பும் இறைநெறியில் வாழ்வினில் பிரதிபலிப்பதன் மூலம் குர்ஆன் கூறிடும் முகவரியினை அடைவதைக் குறித்து சிந்தித்தது போல, முஸ்லிம் சமூகம் ஒத்துமொத்ததிற்கும் இறைவன் தனது திருமறையில் “தேர்வு செய்யப்பட சமூகம்” மற்றும் “முன்மாதிரி சமூகம்” என முகவரி அளிப்பதைக் காண முடிகிறது.

இப்படியான முன்மாதிரி சமூகம் எவ்வாறான பண்புகளைக் கொண்டதாகவும் அதும் எவ்வாறு முழு மனித சமூகத்திற்கும் பயனுடைய சமூகமாக மாறிடும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: பிப்வரி 16, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...

https://drive.google.com/file/d/1AP-AeUO7XhqFh2lmVqo86zxgdxUwhe0o/view?usp=sharing