Masjidhul Ihsaan - Coimbatore

நால்வகை வாழ்க்கை..!!



இவ்வுலகில் வாழும் மனிதன் தனது வாழ்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இறைநெறி தெளிவாக விளக்கியுள்ள நிலையில், மனிதன் தனது வாழ்கையை எவ்வாறு அமைத்துக்கொள்கிறான் என்பதையும் அவ்வாறு அமைந்திடும் வாழ்கையின் தன்மை குறித்து திருக்குர்ஆன் எவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கிறது என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: ஜனவரி 12, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...

https://drive.google.com/file/d/1cLld4N8dCUpRwXjMZIM7OSb49vxgzxeI