Masjidhul Ihsaan - Coimbatore

ஷரியத் பாதுகாப்பில் நம் பங்கு..!!



மலைப்பாம்பு எப்படி தன்னை விட பெரிய மிருகத்தைகூட சுற்றிவளைத்து விழுங்கிடும் பாணியில் இன்று இந்தியா போன்ற நாடுகளின் அரசுகள் முஸ்லிம்களின் வாழ்வியலுடன் கலந்துள்ள ஷரியத் சார்ந்த வழிமுறைகள் மற்றும் உரிமைகளை பறிக்கும் வண்ணம் சட்டங்கள் மற்றும் அடக்குமுறைகளை சமீபமாக ஏவிவருகிறது.

இந்திய முஸ்லிம்களாக இருந்துவரும் நாம் இஸ்லாமிய சட்டவியல் திட்டமான ஷரியத்தை நமது வாழ்வில் சில நேரங்களில் மட்டுமே பின்பற்றிவருகிறோம். இந்நிலையில், நமது வாழ்கையின் அணைத்து பரிமாணத்திலும் இஸ்லாமிய ஷரியத்தை ஒட்டிய நடைமுறையை மேற்கொள்வதும் அதன்மூலம் உலக மக்களுக்கு சிறந்த உதாரணங்களாக விளங்குவதுமே முஸ்லிம்களாகிய நமது கடமை என உணர்த்திடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஜனவரி 5, 2018

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/1EczvfdpgIqSSpXjX12Bz8kKiGsuhuAlk