Masjidhul Ihsaan - Coimbatore

குர்ஆனுடனான நமது தொடர்பு..!!


மனிதனை இவ்வுலகில் படைத்த இறைவன் அவனது வழிகாட்டல்களின் மூலம் மனிதனை சீர்படுத்த வேதங்களை அவனது தூதர்கள் மூலம் அவனுக்கு பல்வேறு காலக்கட்டத்தில் வழங்கி வந்துள்ளான்.

இன்றைய சூழலில், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இறைவனின் இறுதி வேதமான குர்ஆனுடனான தொடர்பை வெறுமனே அதனை ஓதுதல் என்பதுடன் நிருத்திக்கொன்டதன் விளைவு, இன்று முஸ்லிம்களில் காணவேண்டிய பண்புநலன்கள் மற்றும் இந்த சமூகத்திற்கு இறைவன் கடமையாக்கியுள்ள பொறுப்புகள் குறித்து அறியாதவர்களாய் இருப்பதை காணமுடியும்.

முஸ்லிம் சமூகம் குர்ஆனுடைய செய்திகளை வாசிப்பது முதல் அதனை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த முற்படும்போது, இந்த சமூகம் உலகமக்கள் அனைவரிடத்தும் பெரும் தாக்கத்தை உருவாக்கக்கூடிய ஆளுமைகளாக மாற்றம் பெறுவார்கள் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 27, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்