Masjidhul Ihsaan - Coimbatore

உலகை தொடர்ந்து-மறுமையை மறந்து.!!


மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை சுற்றியுள்ள உறவுகளுக்கு உலகின் எல்லா நலன்களையும் பெற்றுத்தரும் சிந்தனையில் மறுமையை மறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறான். அவன் மறுமையில் மிகுந்த கைசேததிற்கு உள்ளாகப்போகிறான் என்பதை உணராமல் இவ்வுலக வாழ்வில் ஆழ்ந்து விடுவதன் காரணமாகவே இந்நிலையில் இருக்கிறான்.

மனிதன் எவ்வாறு இம்மை-மறுமை இரண்டிலும் வெற்றிபெற இறை வழிகாட்டல்களின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 30, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்