இன்றைய முஸ்லிம் சமூகம் நபிகளார் (ஸல்) அவர்கள் காலத்து சஹாபாக்களுடன் ஒப்பீட்டளவில் அதிகமானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இறைவனிடத்தில் இருந்து கிடைத்த பாதுகாப்பானது இன்றைய முஸ்லிம்களுக்கு கிடைக்காமல் போனது எதனால் என்ற ஓர் சிறிய ஒப்பீடே இந்த ஜுமுஆ சிறப்புரை.
தொழுகையைக் கொண்டே அக்கால நபித்தோழர்கள் இறை உதவியை நாடினார்கள், அதன் மூலமே இறைவன் அவர்களுக்கு பெரும் வெற்றியையும் தந்தான்.
இதனை மனதில்கொண்டு தற்கால சமூகத்தின் தொழுகை குறித்தும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தாங்களாகவே சுயபரிசோதனை மேற்கொள்ள தூண்டும் ஜுமுஆ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: டிசம்பர் 23, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்