மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைகளின் அடிப்படையில் பல வகையான இலக்குகளும் நோக்கங்களும் இருப்பது இயல்பு. அந்த இலக்குகளை அடைவதற்கு ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்திடும் வழிமுறைகளில் தான் வித்தியாசம் இருக்கிறது. வழிமுறைகள் எதுவாகிலும் சென்றடையும் இடம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என பாமரத்தனமான ஒரு கண்ணோட்டத்தில் இன்றைய கால மக்கள் தங்களது இலக்கை அணுகுவது சமூகத்தில் எவ்வாறான குழப்பங்களையும் சீர்கேட்டையும் வளர்க்கிறது என்பதனைக் குறித்து இவர்களுக்கு எவ்வித குற்ற உணர்வும் இல்லை என்பது மிகுந்த வேதனையளிக்கும் ஒன்று.
இந்த சூழலில் மக்கள் தங்களது இலக்குகளை அடைவதற்கு எவ்வாறான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.
உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
நாள்: பிப்வரி 2, 2018
@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...
https://drive.google.com/file/d/16WF2puw4ZptYJQ8Ts3tw4Q4DUqPq-LWA
https://drive.google.com/file/d/16WF2puw4ZptYJQ8Ts3tw4Q4DUqPq-LWA