இவ்வுலகில் மனிதன் சமூகம், மொழி, நாடு போன்ற பல்வேறு காரணங்களால் பிரிவுபட்டிருக்கிறான். இவ்வாறு வாழும் மனிதன் தான் எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்க முடியாத சில பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்களை கொண்டவனாகவும் காணப்படுகிறான்.
அதேபோல, ஏக இறைவனின் மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம் என்ற அடிப்படையில் ஓர் முஸ்லிம் விட்டுக்கொடுக்ககூடாத சில நற்பண்புகள் மற்றும் கொள்கைகளைக் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: ஜனவரி 13, 2017
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்