Masjidhul Ihsaan - Coimbatore

ஷரியத்தும் ஜாஹிலியத்தும்..!!


இந்திய போன்ற பன்மைச்சமூகத்தில் ஜாஹிலியத்தின் பிடி ஓங்கும்போது முஸ்லிம்களின் வாழ்வியலுக்கு மிகுந்த நெருக்கடியான நிலை ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம். அதிலும், பாசிஸ கொள்கை நாடாளும்போது, நபியவர்களும் அவரது தோழர்களும் மக்க மாநகரில் எவ்வித நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டனரோ அதனை பிரதிபலிக்கும் விதமாகவே இந்திய முஸ்லிம் சமூகம் உட்படுத்தப்படும் நெருக்கடிகள் அமைந்துள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க முஸ்லிம்கள் இந்த ஜாஹிலியத்தை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் அதற்கான அத்தியாவசிய தேவை குறித்தும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 4, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeTTg4a3Z6YlllQ2c