Masjidhul Ihsaan - Coimbatore

ஷரியத்-பொது சிவில் சட்டம்..!!



மத்திய பஜக அரசு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான மத அடிப்படையில் தங்களது வாழ்வியல் விவகாரங்களை அமைத்துக்கொள்ளவும் அதனை பிரசாரம் செய்வதற்குமான உரிமையை பறிக்கும் வகையில் இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவருவதில் முனைப்பு காட்டிவருகிறது.

இதனை சாத்தியப்படுத்தும் நோக்கில் தான் முஸ்லிம் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதி என்ற கூக்குரலுடன் முத்தலாக் விவகாரத்தை பூதாகரமாக்க முனைகிறது.

இப்படிப்பட்ட சூழலில், பொது சிவில் சட்டம் குறித்த பல முக்கியமான கேள்விகளுக்கான விடை பெறுவதாகவும், முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய தனியார் சட்டத்தின் இன்றியமையாத தன்மையை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: அக்டோபர் 21, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்