ரமளான் மாதம் நம்மை விரைவில் வந்தடையவிருக்கும் நேரத்தில் ரமளான் மாதத்தை எவ்வாறு ஓர் இறையடியான் வரவேற்க்கும் விதாமாக கோவை கரும்புக்கடையிலுள்ள மஸ்ஜிதுல் இஹ்ஸானில் “ரமளானே வருக” எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி கடந்த ஞாயிறு மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற்றது.
இந்நிகழ்வில், ரமளான் நோன்பின் மூலம் ஓர் இறையடியானின் வாழ்வில் மற்றும் சமூகத்தில் நிகழவேண்டிய மாற்றங்கள் மற்றும் ரமளான் எவ்வாறு அவரது ஈருலக வெற்றிக்கு அந்த மனிதனை தயார்படுத்துகிறது என்பதனையும், எவ்வாறு அவர் இந்த ரமளானை வரவேற்க முனையவேண்டும் என்பதனை விளக்கும் சிறப்புரை..
நாள்: மே 29, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி